யாழ்ப்பாணத்திலிருந்து ‘உண்மையான’ உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள செய்தி. யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலினாலும் சன நெரிசலிலும் ...
பு.கஜிந்தன் புதுமை நிறைந்த புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம் வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி வருகின்ற 19, 20 ஆம் ...
வடமரட்சி நித்தியவெட்டை பகுதியில் பெண்களுக்கான தையல், மேக்கப், ஐசிங், கைவேலை மற்றும் மனைப் பொருளியல் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு முள்ளியான் கிராம அலுவலர் கி. சுபகுமார் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட குறித்த ...