நடராசா லோகதயாளன். ஆலய வங்கி கணக்கிலே பணத்தை சேமித்து வைத்து வங்கி புத்தகங்களை பார்த்து பெருமை கொள்பவர்கள் அல்ல நாங்கள் என தெல்லிபளை துர்க்கதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார். தெல்லிப்பளையில் அமைக்கப்பட்ட துர்க்காதேவி வீட்டுத் திட்ட திறப்பு விழாவில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாம் வாழுகின்ற நமது ...
கொடியேற்றம் : 02.02.2024 வெள்ளிக்கிழமை தேர்திருவிழா : 24.02.2024 சனிக்கிழமை ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா உன்பாதம். சரண்புகுந்தேன் – எங்கள் முத்துமாரி’ என்று முத்துமாரியம்மையின் பெருமையைப் பாட்டில் இசைக்கின்றார் மகாகவி பாரதியார். காசி என்றதும் விசாலாட்சியும், காஞ்சி என்றதும் காமாட்சியும், மதுரை என்றதும் மீனாட்சியும் நினைவில் எழுவது ...
பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதைத் தடுக்கமுடியாது. மாணவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பதில் படைத்தரப்புஇ ...