பு.கஜிந்தன் வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஸரிகமப .பாடல் போட்டியில் வெற்றிவாகை சூடிய உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் ...
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை 9ம் வட்டாரத்தைச் சேர்த கிஸ்ணமூர்த்தி ரூபதர்சன் என்னும் குடும்பஸ்தர் மீன்பிடித் தொழிலுக்காக ஆற்றுக்கு சென்றபோது முதலை ஒன்றால் தாக்கப்பட்டு அவர் ஒரு கையை இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது இதனால் இந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பதிக்கப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை .மேன் ...
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ராஜ்குமார் கனடா உதயனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிப்பு (வவுனியாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ”தமிழ் மக்கள் 75 வருடங்களாக ஏமாற்றப்படுவதே வரலாறாக உள்ளது. சிங்கள ஆட்சியாளா;களால் மாத்திரமல்ல தமிழ்தலைமைத்துவங்களினாலும் ஏமாற்றப்படுவதும் வரலாறாக உள்ளது என்பது கசப்பான விடயமாகும். இவ்வாறான ஏமாற்று ...