– ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெற்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஊடகவியலாளர் வர்ணன் தனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு ஆளுநர் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாவட்ட குற்ற ...
(30-12-2023) மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மது உற்பத்தி இடம் பெற்று வருகின்ற போதும் முருங்கன் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மடுக்கரை கிராமத்தில் சில தொடர்ச்சியாக சட்டவிரோதமாக வடி ...
(மன்னார் நிருபர்) (28/12/2023) தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28-12-2023 அன்று காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது. அண்மையில் பெய்து ...