தொல்லியல் திணைக்ளம் தொடர்பான கலந்துரையாடல் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சி நிரலில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்தமைக்கு இணங்க அபிவிருத்தி கலந்துரையாடலில் இருந்து நீக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த விதை உருளைக்கிழங்கு விவகாரத்தில் கமிஷன் நடந்தமைக்கான சாத்திய கூறுகள் அதிகம் தென்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் விவசாய நவீன மாக்கல் செயற் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக ...
– கடற்தொழில் கிராமிய அமைப்பின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் ...