பு.கஜிந்தன் ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை ...
ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. ஐ நாவின் அறிக்கையும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று தமிழ் ...
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறிதது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் ...