முச்சக்கர வண்டிகளின் பதிவு அவசியம் ; இல்லா விட்டால் சங்கப் பதிவை நீக்குங்கள் – அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு கடற் ...
குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன இன்றையதினம் ஒன்றிணைந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர். இந்த மகஜர் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரதப் பிரதமர், மாண்புமிகு ...