பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர். ...
இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. நீண்டகாலமாக, தமிழர் தாயக பகுதிகளில் புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை அமைப்பது போன்ற செயற்பாடுகள் ...
நடராசா லோகதயாளன் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு,13ஆம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும பிரித்துப் பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது என நாணாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிபட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதி அழைத்திருந்த அனைத்து கட்சிக் ...