யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ”அந்த விகாரை அகற்றப்பட மாட்டாது, அதை அகற்றச்சொல்லிக் கேட்பதில் நியாயமில்லை, அது பௌத்தமயமாக்களுக்கு வழி வகுக்கிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும்” இப்படியான குரல்கள்- தையிட்டி பௌத்த விகாரை தொடர்பில்- இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணியில் அந்த விகாரை ...
(மன்னார் நிருபர்) (10-05-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள் மற்றும் காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு இன்று (11) காலை 9.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ...
(மன்னார் நிருபர்) (11-05-2023) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் மூன்றாவது நாளாக இன்று (11) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இடம் பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீடுகளுக்கு ...