முன்னாள் போராளிகளுக்கு ‘கைகொடுக்க’ தவறிவிட்டதா எனது வர்த்தக சமூகமும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும்? விடுதலைப் போராட்டத்திற்காக நிதி சேகரித்து அதை தங்களிடத்தே வைத்துக் கொண்டிருக்கும் அன்பரின் ‘கண்கள் திறக்குமா’? மன்னார் நிருபர் (18-02-2026) யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு ...
பு.கஜிந்தன் பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். 19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் குழாமுடன் விஜயம் செய்து, அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு ...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19ம் திகதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றபோது க மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற ...