(கனகராஜா சரவணன்) திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் கடந்த ...
– காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் பரவலான அச்சமும் பாரிய சந்தேகமும் என்று சட்டத்தரணி நிரஞ்சன் விளக்கம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது ...
சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் என்ன பதில் சொல்லப் போகின்றன என்று வினாவுகின்றார் என்றும் ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்.? ந.லோகதயாளன். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் ...