(மன்னார் நிருபர்) (28-05-2026) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு 28ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (28-05-2026) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2026) கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான “அலைகடல்” நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் ...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், யாழ். நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவையூடாக” போதை மருந்துகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப் படுவதாக ...