ந.லோகதயாளன். போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே 2026-08-11 அமைச்சரவை இந்த ...
”6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பில் தமிழ் ,முஸ்லிம், மலையக பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், வலியுறுத்தல்களை கவனத்தில் எடுக்காது பூசி மெழுகி பதிலளித்து அனுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதே வார பாராளுமன்ற அமர்வுகளில் தனது அமைச்சர்களை வைத்தே தமிழ் தரப்புக்களின் கோரிக்கைகள், ...
காயத்ரி விக்கிரமசிங்க – கொழும்பு மாநகர சபையின் தமிழ் பேசும் உறுப்பினர் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத் ராஜ் தேசிய நிறுவனத்தில் பயிற்சியளிக்கும் இந்திய திட்டம் மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. இந்தியாவில் ஊராட்சி அமைப்புகள் குறிப்பாக அடிமட்டத்தில் பஞ்சாயத் சபைகள் ...