விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது. உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் ...
ந.லோகதயாளன். இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்தார். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு 02.06.2026 செவ்வாய்க்கிழமை ...
இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்று அரசாங்கம் நினைக்கின்றத என்பதை உணர்த்துவதாக உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்தார். 01-06-2026 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...