(கனகராஜா சரவணன்) போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தைப் போன்று போலியான பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை 11ம் திகதி அன்று செவ்வாய்கிழமை (11-05-2026) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் ...
(மன்னார் நிருபர்) (12-05-2026) மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான ஆர்.மேரி தயானா மற்றும் எஸ். தமிழினி ஆகிய இரு மாணவிகளும் வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளமை யை பாராட்டி குறித்த இரு மாணவிகளையும் ...
உட்கட்சி பிரச்சனை நீதிமன்றத்திற்குச் சென்ற ‘அசிங்கம்’! தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென யாழ். மாவட்ட நீதிமன்றம் 12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டதோடு, குறித்த ...