மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் அமைப்பினர் நடத்திய பயனுள்ள மாநாடு மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் (IVHRD) அமைப்பு “மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான எதிர்காலம் தொடர்பிலான சர்வதேச கலந்துரையாடல் மற்றும் வளமான எதிர்காலத்திற்கான குரல்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை 2026 ...
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் அறிவிப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-02-2026) பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
(மன்னார் நிருபர்) (15-02-2026) கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் 14ம் திகதி சனிக்கிழ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். -உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது ...