மலையக சமூக ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை! மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எனும் கவர்ச்சி சொல்லாடலுக்கு பின்னால் சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் இன அழிப்பு அரசியலும் மறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. மக்கள் அதிகரித்ததாக எதிர்பார்த்திருக்கும் ரூபாய் நானூறு இலக்கத்தினை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் மீது சுமத்தப்படும் ...
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.சிறீதரனை அகற்றும் பொழுது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது,அவர் அரசியலமைப்பு பேரவையில் ஒரு படை அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதுதான்.ஆனால் சாணக்கியன் யார்? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சக்களோடு நின்றவர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கிட்டத்தட்ட ...
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலும்,தெற்காசிய பூகோள அரசியல் நகர்வுகளும் தொடர்பான முக்கிய முன்னேற்றமாக ஜே.வி.பி (JVP) கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கொண்ட இந்தியப் பயணம் பார்க்கலாம். அத்துடன் இது தொடர்பாக கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வாகவும் மதிப்பிடப்படுகிறது. தற்போதைய இலங்கை அரசின் முக்கிய தீர்மானங்கள் மற்றும் ...