ந.லோகதயாளன். நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி திலீபனின் தயாளினியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை 2ம் திகதி வியாழக்கிழமை அன்று ...
2015 ஆம் ஆண்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அரசியலில் ஈடுபட விரும்பிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவர் இரா.சம்பந்தன் ”இராணுவ புலனாய்வாளர்களின் கையாட்கள் ”எனக்கூறி நிராகரித்த நிலையில் தமிழரசின் தற்போதைய பதில் செயலாளர் சுமந்திரன் தமிழரசில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு விடுத்துள்ள அழைப்பை முன்னாள் போராளிகள் ...
கடந்த சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மூன்றாவது நகர்வு இதுவாகும். ஏற்கனவே கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன்பின் தமிழ் ஆயர்களின் அமைப்பு அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. அதுதொடர்பான ...