யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதும் இதுதான் முதல் தடவை.மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்ட இருவருமே தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.தமக்கு மேலே பொறுப்பில் ...
கருத்தரித்த மனித வாழ்வின் முப்பத்தொன்பதாவது நாள் என்ன நடக்கும்? மனித வாழ்வின் முப்பத்தொன்பதாவது நாள் என்பது கருவின் வளர்ச்சியில் ஐந்தாவது வாரத்தின் இறுதிப் பகுதியையும், ஆறாவது வாரத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த நிலையில் கரு இன்னும் சில மில்லிமீட்டர் அளவு மட்டுமே இருந்தாலும், அதற்குள் ...
யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்களுக்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன “செம்புலக் குரிசில்” விருது என்பது யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையினால் தமிழ் இலக்கியம் மற்றும் ...