((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொத்தியாபுலையில் தாயொருவர் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரி இளைஞர் யுவதிகள் கறுப்பு ஆடையணிந்து 1ம் திகதி அன்று புதன்கிழமை (01) காந்திபூங்காவில் கவனயீர்ப்பு அமைதிவழி ...
யாழ்ப்பாணம் – சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா 1 ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு அன்றையதினம் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, அம்பாள் உள்வீதியூடாக வலம்வந்து, ...
மன்னார் நிருபர் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் வர்ணகுலசிங்கம் சாள்ஸ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு ...