பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு 23ம் திகதி அன்று புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி ...
– பல்வேறு தரப்பினரும் விசனம்! தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் குத்தாட்டம் போட்டு நடனமாடியதால் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் ...
பு.கஜிந்தன் செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் சபை அமர்வு 23ம் திகதியன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு. சுரேந்திரன் தலைமையில் ...