(கனகராசா சரவணன்) கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ஒருவரை 3ம் திகதி புதன்கிழமை (03) மாரகம பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது ...
நல்லாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் களுத்தில் இப்படி துண்டு கட்டி இருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்த மகா மகா திருடர்கள் . சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மோசடி வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (02-09-2025) இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை யை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வன் ...