அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகையில் உள்ள பருத்தித்துறை- சாவகச்சேரி நகரசபைகளை இலக்குவைக்கும் முயற்சிகளுக்கு ‘ஆப்பு’!. பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பருத்தித்துறை நகரசபைத் ...
(மன்னார் நிருபர்) (27-04-2026) மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை க்குரிய நீர் விநியோகம் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை (27) மதியம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர்ப்பாசன பணிப்பாளர் தா. திருவருட் செல்வன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத்தலைவர்கள் முருங்கன் பிரதேச ...
(கனகராஜா சரவணன்) பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை 23ம் திகதி வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் இது பற்றி ...