கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களும் உட்பட,போராடும் தரப்புகளையும் போராட வேண்டிய தரப்புகளையும் கட்சிகள் ஒருங்கிணைத்ததை விடவும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும்தான் அதிகமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.”எழுக தமிழில்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” ஆர்ப்பாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அப்படித்தான்.கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த அரசியல் செயற்பாடுகள்தான்.கடந்த 17 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் ...
(கனகராஜா சரவணன்) முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 18ம்திகதி அன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற ...
(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாடு 18ம் திகதி அன்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்காலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்; நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ...