(கனகராஜா சரவணன்) காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் 28 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் 29 ம் திகதி அன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த ...
தனது பாதுகாப்பில் உள்ள கைதிகள் கொலை செய்யப்படும்போது, அவர்களுக்காக நீதியைக் கோரும் குரலின் உரப்பானது, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது! அரசொன்றின் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் படுகொலை செய்யப்படும்போது, அவர்களுக்கு நீதி கோரும் குரலின் உரப்பு, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் இலங்கையின் கசப்பான ...
ஒருபுறம் செம்மணியில் மனித குல நாகரீகத்திற்கு முரணாக, இன அழிப்பு என்றும் குற்றம் சாட்டத்தக்க விதத்தில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் ஒரு நாட்டில், இன்னொரு புறம், விலங்குகளை பாதுகாப்பதற்கு மிக விரிவான நுட்பமான ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இது புதுவை இரத்தினதுரை பல ஆண்டுகளுக்கு நுண் ...