சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளனர். இவர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் செம்மணியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தாங்களாக நீதிமன்றம் போகப்போவதில்லை. அவற்றை தமிழ் மக்கள்தான் நீதிமன்றத்திற்கு கொண்டு போக வேண்டும். குறிப்பாக ஐநா அதனைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருகையின் முடிவில் ...
Online smart classroom inauguration. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு வலயம் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளைவிட தொலைதூர கிராமப்புறங்கள் அதிகமாகவும் பின்னடைவான பகுதிகளாகவும் இருப்பதால் சமமான கல்விவாய்ப்புக்காக மாணவர்கள் அங்கலாய்க்கும் நிலையே உள்ளது, பிரதானமாக கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெருமளவு பற்றாக்குறையாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் ...