ந.லோகதயாளன் யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்ற மைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாகவும், வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வது போன்று அங்கிருந்து மீட்கப்பட்ட என்புத் தொகு திகள் காணப்படவில்லை எனவும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோம தேவ தனது ...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடு செம்மணி விடயத்தில் திருப்பத்துக்கு வாய்ப்பு? நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாண பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போன 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை ...
பு.கஜிந்தன் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 15ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக செல்வி தருணியும், விளையாட்டுத் தலைவியாக செல்வி சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக செல்விகள் டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், ...