பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே ஒரு கூட்டை உருவாக்கி வைத்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் பேரவை என்ற பெயரில் அக்கூட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. இப்பொழுது அக்கூட்டை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு புரிந்துணர்வு ...
பு.கஜிந்தன் 2ம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் ...