– வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம்! பு.கஜிந்தன் கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் ஷ என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அ ந்தப் பிரதேசத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. சுண்டிக்குள பகுதியில் கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி ...
மத்திய, மாநில அரசுகள் செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.. (05-07-2025) மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, இலங்கை யாழ்பாணம் பகுதியில் உள்ள செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மீது ஐ.நா மனித உரிமை ...
மன்னார் நிருபர் (05-07-2025) வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட மன்னரைச் சேர்ந்த ஆசிரியர் எச்.எம். தஸ்லீம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வை பெற்றுத்தர கோரி பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, எச்.எம். தஸ்லீம்ஆகிய நான் ...