((கனகராசா சரவணன்) ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழகைகப்படும் மட்டக்களப்பு பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 22ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று மாலை தேர்திருவிழா ஆலைய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் ...
மன்னார் நிருபர் (22-08-2025) வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு மன்னார் வலய ...
பு.கஜிந்தன் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் 22ம திகதியன்று வெள்ளிக்கிழமை நகர சபை தவிசாளர் டக்ளஸ் ...