அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட பிபிசி தமிழ் சேவை சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக், ஜூலை 2ம் திகதி புதன்கிழமையன்று ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-07-2025) நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா 3ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 08 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது. முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் ...
– தென்னை பயிர்ச்செய்கை சபையின் தே.வைகுந்தன் தெரிவிப்பு தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். ...