ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அந்த நினைவுத்தூபி உருவாக்க குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய வ.கௌதமன், குறித்த ...
‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயர்ப் பலகையோடு பாவப்பட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாய் எக்காலமும் ‘இருந்து’ இறந்து போன இருவரைப் பற்றி சற்று எண்ணத் தொடங்கியபோது தோன்றிய வரிகள் யாழ் மண்ணின் ‘மாவை’ , திருமலை என்னும் தமிழர்களின் கனவுத் தலைநகரில் தோன்றிய சம்பந்தர் என இரண்டு பெருமக்கள் ...
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடந்த ஜூன் மாதம் வரை, இலங்கையில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ...