பு.கஜிந்தன் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (திருமணமாகவில்லை) இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புதன்கிழமை அன்றிரவு உறக்கத்துக்கு சென்றுள்ளார். அவர் சங்கானை சந்தையில் ...
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர் ! யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமைகுடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம் சண்முகராசா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ...
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையர்களுமான மஹிந்தானந்தவுக்கு- 20 வருடம் நளினுக் 25 வருட கடூழிய சிறை கொழும்பு நிரந்தர நீதிமன்றம் தீர்ப்பளிப்பு (கனகராசா சரவணன்) 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ...