-மன்னாரில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க தெரிவிப்பு மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 28.05.2025 மன்னார் மாவட்டத்தில் காற்று,கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2025) மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் 28ம் திகதி அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் ...
ஒரு சிறிய கண்ணாடி குப்பி, ஒரு பதக்கம் அளவுக்கு மட்டுமே – ஆனால் அதில் நிரப்பப்பட்டிருந்தது விரைவு செயல்படும் விஷம். இருப்பினும், அது ஒரு முழு தேசத்தின் விடுதலை வேட்கையின் பாரத்தை தாங்கியது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் போராளிகளுக்கு, சயனைடு குப்பி என்பது வெறும் மரண சாதனம் ...