யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில் பயணித்த பெண் ஒரு கடந்த 09.04.2025 அன்று தனது நகையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ...
18-05-2025 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர். ...
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் இந்த தருணமும் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக இருக்கட்டும். தமிழ் மக்களுக்கான நீதி ஒரு தொலைதூர நம்பிக்கை அல்ல – இது நாம் வெல்லக்கூடிய மற்றும் வெல்ல வேண்டிய ஒரு நீண்ட போராட்டம் ஆகும் மே 18, 2025, அன்று இலங்கையில் அரச பயங்கரவாதத்தின் மிருகத்தனமான தாக்குதல் ...