– வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் ...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு “இன்று கனடிய தேசம் தனது நகரம் ஒன்றில் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்க எதிரான இனப்படுகொலைகளுக்கு அடையாளமாக ஒரு நினைவுத் தூபியை அமைத்து இந்த உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டைப் புரிந்துள்ளது. ...
பு.கஜிந்தன் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம் பெற்று செல்வதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக திரு.சிவரஞ்சன் சிறப்பாக கடமையாற்றி ...