(கனகராசா சரவணன்) நடந்து முடிந்த ஹர்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது மாநகரசபையின் 3 ...
மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர்கள்,முச்சக்கர வண்டி சங்கத்தினர் ஆதரவு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (19-08-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 21ம் திகதி அன்றைய தினம் வியாழன் 19 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் ...
”எம்முடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது தயாரிக்கப்பட்ட ஜெனீவாவுக்கான கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாது” என அறிவித்த சுமந்திரன் , ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடாது அறிவித்த வடக்கு,கிழக்கு ஹர்த்தாலுக்கு அந்தக்கட்சிகளின் ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?” கே.பாலா வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவ பிரசன்னத்தை அகற்றக்கோரி இலங்கை தமிழ் ...