அண்மையில் ஒரு கடையில் உப்பு கேட்ட பொழுது ஒரு பாக்கெட் மட்டும்தான் கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பாக்கெட். அந்த அளவுக்கு உப்பு தட்டுப்பாடாகிவிட்டது. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. ஆனால் இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. சுத்திவர ...
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-04-2025) வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,போதைப்பொருள் பாவனையில் இருந்து இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ...
– ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்! தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். அண்மையில் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்த கருத்து ...