யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்தியாவிலிருந்து வெளி வரும் “இந்து” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்தில் அந்த யாப்பை நோக்கி ...
மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தொடர்பாகவே இந்த கண்டன வீச்சு இடம்பெற்றதாகத் தகவல் “யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கான கூட்டம் என்று அதிகாரிகளை அழைத்து, அழைத்தவர்களாலேயே அதிகாரிகள் மீது குறைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைத்து நேரத்தை வீணாக்கும் செயற்பாடானது ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இயலாமையே “என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...
பு.கஜிந்தன் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.03.2025 அன்று செவ்வாய்க் ...