(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-03-2025) மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கணிய மணல் அகழ்வை நிறுத்தி கணிய வளங்களை பாதுகாக்க மக்கள் மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் 26ம் திகதி புதன்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனா.; யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் குறித்த நபர் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிக்கப்பட்டதாகவும் இந்த சட்டவிரோத செயலுக்கு பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் ‘துணை’ இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த பகுதியில் வாழ்ந்து வரும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் ...