யாழ்ப்பாணம் பலகலைக் கழகத்தின் வேந்தராக முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய பாலசுந்தரம்பிள்ளையை நியமிக்குமாறு சீனத் தூதரகம் இலங்கை ஜனாதிபதிக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதியுள்ளது என அறியப்படுகின்றது. உள்ளூர் நிர்வாகத்தில் சீனத் தூதரகத்தின் நேரடி ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாக சீனத் தூதரகத்தின் கடிதம் அமைகின்றது. பல பதவிகளிற்கும் ...
அல்ஜசீரா தொலைக் காட்சி சார்பில் ‘நரி’யை நேர்காணல் செய்ய மஹ்தி ஹசன் ‘நிகழும் நாட்களின் நேர்மையான ஒரு ஊடகக் கதாநாயகன்’ ஆவார் யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட ஊடகவியளாலான் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட வித்தியாதரன் தனது வீட்டுத்திருமணத்திற்கு இனப்படுகொலையாளர்கள் மகிந்தாவையும் ரணிலையும் முக்கிய பிரமுகர்களாக அழைந்திருந்தார். அதே ...
சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் ரணில் ...