பு.கஜிந்தன் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
பு.கஜிந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சிக் கிழக்கு இணைப்பாளர் சற்குணா தேவியின் மகனை தேர்தல் விதிமுறைகளை மீறி 22-04-2025 அன்று மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் ...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், 21-04-2025 அன்றையதினம் முள்ளிப்பற்று வட்டாரத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் ...