(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-03-2025 இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து ...
இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவிப்பு பு.கஜிந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது பொன் சுதன் சீற்றம் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் ...
1987-1989 காலப் பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக பிரேமதாசவும் பிரதமராக ரணில் என்னும் நரியும் ஆட்சி செய்தபோது தெற்கில் அரங்கேறிய அரச பயங்கரவாதமும் அப்பாவிகளை குறி வைத்து கொலை செய்தமையும் தொடர்பான கேள்வி-பதில் வடிவிலான விபரக் கொத்தை நாம் இங்கு பிரசுரிக்கின்றோம். எவ்வாறு 1980 தொடக்கம் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் ...