கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஐநா பொறுப்பதிகாரியும் ஐநாவின் ஏனைய உறுப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்தார்கள். திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஐநாவின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், உலகத்தின் கவனம் மத்திய கிழக்கின் மீதும் கிழக்கு ...
பு.கஜிந்தன் குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ...
(மன்னார் நிருபர்) (13/2/2025) ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. ...