– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் அண்மையில் பட்டதாரிகள் வேலை கேட்டு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் முன்னணியில் அவர்கள் தெருக் கூட்டுவது,சுமை வண்டியை இழுப்பது போன்ற வேலைகளை ஒரு நாடகமாகச் செய்து கொண்டு போனார்கள்.படித்துப் பட்டம் பெற்ற பின்னரும் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் ...
பு.கஜிந்தன் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கர்நாடக சங்கீத போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சனுக்கு பாடசாலையில் கௌரவிப்பு! அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யா. ...
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 24.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து ...