– நவீனன் இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தில் தமிழரின் பிரதம ஆலோசகரான திரு. சிவா பசுபதி அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 18 அன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா ...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் ...
உண்மைநிலை உடனடியாகக் கண்டறியப்படவேண்டும் என்கிறார் பொ.ஐங்கரநேசன் மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிப்ப பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் . மருதானை காவல் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் ...