யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. 0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் (Dialog) சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், ...
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக, அண்மையில் மீள திறக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலையின் இரத்த வங்கியினை சிறந்த முறையில் செயற்பட வழிவகுப்பதற்கு மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் இந்த 42 வது இரத்த தான முகாமானது எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ...
– தமிழ்நாட்டுக்குச் சென்று தாயகம் திரும்பிய சிறிதரன் எம்.பி தெரிவிப்பு! இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதான் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு ...