பு.கஜிந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன்று மூளாயில் உள்ள அன்னராரது இல்லத்தில் நடைபெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாட்டில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் பிரதம ...
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது? என்ற கேள்வி எழுகின்றபொழுது இந்தியப் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற இலங்கை என்ற நாட்டையே நீங்கள் காண்பீர்கள்.அத்தகைய பொதுநலம் கருதுகின்ற ...
சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தையிட்டியில் கூடிநின்ற போது தெரிவித்துள்ளனர்.. இன்று புதன்கிழமை வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை ...