– வேட்பாளர் மிதிலைச் செல்வி தெரிவிப்பு! தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கலே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். 07ம் திகதி அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம் க்ஷபெற்ற ...
நடராசா லோகதயாளன் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படும் உறுப்பினர்களின் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்களால் மக்கள் பணிகளை நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும் வெளியேயும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 11 தமிழ் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான ரூபாவை அரசிடமிருந்து மருத்துவ செலவினமாகப் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் ...
”நாம் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசில் நாம் பங்குபெறக் கூடாது என்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியின் கொள்கை அல்ல . ஏனென்றால் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டம் உள்ளது . என் சொந்த ...