பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் ...
சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி ...
ந.லோகதயாளன். வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அணரத்த முகாதைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் ...