யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சுமந்திரனின் பிரச்சார விளம்பரக் குறிப்பு ஒன்றில், அவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியை பெருமளவுக்குத் தத்தெடுத்துவிட்டார் என்று தெரிந்தது.அந்தப் பேரணிக்கு அவரும் சாணக்கியனும் உரிமை கோருவதுபோல ...
(நா.தனுஜா) இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், தன் கடின உழைப்பால் கொழும்பில் பெருவர்த்தகராகத் தன்னை நிலைநிறுத்தியவருமான கணேசன் சுகுமார், நாட்டின் போர் சூழ்நிலை மற்றும் அதனால் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட எதிர்மறைத்தாக்கங்களின் விளைவாக 1992 ஆம் ஆண்டு அவரது மனைவி ஷீலாவுடன் கனடாவின் டொரன்டோ நகருக்குக் குடிபெயர்ந்தார். தன்வசமிருந்த ஆற்றலினாலும், ...
– ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்! பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ...