வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணை உத்தரவில், நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ...
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்….” பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனாவின் தத்துவஞானியாகிய லாவோட் – ...
வவுனியாவில் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். மன்னார் நிருபர் (16-10-2024) தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம் வீட்டுச் சின்னம்.அவர் தமிழர்களின் அடையாளமாக கருதிக் கொண்டு உள்ளது வீடு. எனவே நீங்கள் அனைவரும் வீட்டுடன் ...