அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ். ஊடக அமையத்தில் ...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், 15-09-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் ...
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவருடைய மகன் கலை அமுதன் ஆகியோர் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணியில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். 17-09-2024 அன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் . ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...