வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் ...
ந.லோகதயாளன். மத்திய அரசின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் சிபார்சின் அடிப்படையில் உள்ளூராட்சி சபை வருமானத்தில் இருந்தே ஊழியர்களின் சம்பளத்தை வழங்க 3 ஆண்டுகளாக நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதனால் உள்ளூராட்சி சபைகள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றன. இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை 860 ...
அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை ...