”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என நாம் மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழிவுபடுத்தி தமிழ் தேசியத்தை பலவீனமடைய வைக்கும் திட்டமிட்ட சதிக்கு இந்த அரசியல் கோமாளிக்கு , வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் பொறுப்பேற்க வேண்டும்’ ‘—கே.பாலா தமிழ் தேசியத்திற்கான,தமிழர் ...
இந்த மாணவிகளுக்கான அனுசரணையை, கடந்த 15 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும் கல்லூரியின் கனடா பழையமாணவர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்! வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்கள் மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டி கடந்த 15,16 ஆம் திகதிகளில் பாலிநகர் ம.வித்தியாலயத்தில் நடைபெற்றது. மேற்படி போட்டியில் காங்கேசந்துறை யாழ் நடேஸ்வரக்கல்லூரி பெண்கள் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த வாரம் அநுர அமைச்சரவையின் நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகை தந்திருந்தார்.அதன் பின் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதை நோக்கமாகக் கொண்டு பின்வரும் விடயங்களைக் கதைத்தார். “அவர்களுக்கு உரிய உதவிகள் ...