கடந்த 14 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடி குருசாமி வித்தியாலயத்தில் IMHO மற்றும் Ratnam Foundation இனால் வழங்கப்பெற்ற smart board கற்றல் உபகரண வகுப்பறைத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களின் பயன்பாடும் கற்றல் மற்றும் கற்பித்தலும் அவதானிக்கப்பட்டது. இப்பாடசாலையில் மொத்தமாக 108 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். ...
சுவிஸ்சலார்ந்து நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் பரிதாபமும் நிறைந்த சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் இடம்பெற்றுள்ளமை குடாநாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸ்சலார்ந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து ...
வடக்கின் கல்வித்துறை நிர்வாகத்தில் தொடரும் ஒரு ‘சாபக்கேடு’! வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 32/2022 2.1.2 இன் படி 12 ...