நடைபெறவில்லை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை இன்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி ...
– மன்னாரில் ரிஷாட் பதியுதீன்.எம்.பி. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-08-2024 கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக ...
– யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து! பு.கஜிந்தன் யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியானது இதுவரை பேசுபொருளாகவே இருக்கிறதே தவிர அதற்கான தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ...